ஸ்ரீ சுயம்புநாதர் திருக்கோவில்
பேரளம், திருவாரூர் மாவட்டம்

 

suyambu-natha-swamy

 

சுவாமி : சுயம்புநாதர்.

தலச்சிறப்பு : சுயம்புநாத சுவாமி திருக்கோவில் மாடக் கோவில் ஆகும்.  இத்திருக்கோவில் தருமபுரம் ஆதீனம் தேவஸ்தானத்தின்  கீழ் உள்ளது.  29/1/1959 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக  அருள்பாலிக்கிறார்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : திருவாரூர்.

கோவில் முகவரி : அருள்மிகு சுயம்புநாதர் திருக்கோவில்,

பேரளம், திருவாரூர் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ஹோட்டல் செல்வீஸ் (பி) லிமிடெட் 2,

கட்டுகார ஸ்ட்ரீட்,

சந்தமங்களம்,

திருவாரூர் - 610 002,

Ph : 04366 222 082.


2. அருண் ஹோட்டல்,

சந்தமங்களம்,

கே.டி.ஆர். நகர்,

திருவாரூர்,

தமிழ்நாடு - 610 001.


3. ஹோட்டல் காவேரி,

சந்தமங்களம்,

கே.டி.ஆர் நகர்,

திருவாரூர்,

தமிழ்நாடு - 610 003.


4. ஹோட்டல் எம்.எம்.எ,

டாக்டர் கலைஞர் நகர்,

மன்னார்குடி ரோடு,

டி.நகர்,

விளாமல்,

திருவாரூர் - 610001,

Ph:04366 220 218.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
கூத்தனூர் சரஸ்வதி
4.8km

லலிதாம்பிகை 
2.2Km

ஆதிசேச தீர்த்தம் 
8.5Km
சனி -திருநள்ளாறு
17Km
அக்னீஷ்வரசாமி 
17.4Km
ராமநாத சுவாமி 
18.9Km